கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்....PART 1.

>> Tuesday, April 14, 2009

" வளர்ந்த கதை மறந்து விட்டால் கேளடா கண்னா!
மறைத்து வைத்த ஓவியத்தை பாரடா கண்னா


'ஓதுக'
உம் இறைவன்
திருபெயரால்
:

இளையாங்குடி கல்லூரி கழக அறிக்கை. 1970

படித்து பல‌ அறியாத உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து
வ‌ர‌வு செலவு க‌ண‌க்கு
CLICK> பக்கம் 6
க‌ல்லூரி க‌ழக‌ அர‌ம்ப‌ கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள்
CLICK> பக்கம் 7

CLICK> பக்கம் 8

CLICK> பக்கம் 9

CLICK> பக்கம் 10

CLICK> பக்கம் 11

CLICK> பக்கம் 12

CLICK> பக்கம் 13

க‌ல்லூரிக்கு நில‌ம் வாங்க‌ ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள்.
CLICK> பக்கம் 15

CLICK> பக்கம் 16
க‌ல்லூரிக்கு நில‌ம் தான‌ம் செய்த‌வ்ர்க‌ள்
CLICK> பக்கம் 17

க‌ல்லூரிக்கு நில‌ம் விற்ற‌வ‌ர்க‌ள்
CLICK> பக்கம் 18

க‌ல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.
CLICK> பக்கம் 19


>மேலே கண்ட அறிக்கையில் சிகப்பு மையால் கோடிட்ட வாக்கியத்தின்படி, 1969ல் இளையான்குடி வந்து,



குறிப்பு:‍:‍= இந்த 19 பக்கங்களை 'Save' செய்து,பிறகு பொறுமையாக‌ படிக்கலாம். இதனால் 'Internet' செலவு குறையும்

ILAYANGUDI CITIZEN. என்ற‌ பெய‌ரில் வந்த‌ க‌ருத்து.
1 comments:
Anonymous said...
இளையாங்குடியின் வெளிச்சம் இணைய தள நிர்வாகஸ்தகர்களே,
Nidur info என்ற இணைய தளத்தின் "தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள் - பட்டியல்" ‍ என்ற பக்கத்தில்:‍
“ டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது ”. என்று குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கிற‌தே ? ? ?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி அவ‌ர்க‌ளின் பெயரை ம‌ட்டும் அவர் கல்லூரி உருவாக்கத்தின் அச்சாணி என்ப‌தால் தானே அவர் ஒருவ‌ர் பெய‌ர் கூற‌ப்ப‌டுகிற‌து?

அவ்விணைய தளபக்க முகவரி:
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=133:2008-08-24-14-32-59&catid=63:2008-08-24-03-00-04&Itemid=99

உண்மை அப்படியிருக்க நீங்க‌ள் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள்.
மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி அவ‌ர்க‌ளின் பெயர் 19 ப‌க்க‌ங்கள் அறிக்கைகளில் எங்கே?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி இளையாங்குடி கல்லூரி கழகத்தின் ஸ்தாபகரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி ரூபாய் 11.00 செலுத்திய மெம்பரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி கல்லூரிக்கு நிலம் தானம் செய்தவரா?

மாண்புமிகு கேப்ட‌ன் அமீர் அலி கல்லூரிக்கு தன் நிலத்தை விற்ற‌வரா?

நான் ஒரு முட்டாளுங்கோவ். எனக்கு உண்மை தெரிய வேனுங்கோவ். ILAYANGUDI CITIZEN.
===============================================================
OUR REPLY TO "ILAYANGUDI CITIZEN" FOR HIS COMMENTS
அன்பார்ந்த சகோதரரே! அஸ்ஸலாமு அலைக்கும்.தங்கள் விமர்சணத்திற்கு நண்றி.. இது விசயமாக தாங்கள் குறிப்பிட்ட இணையதள‌த்திற்கு கீழ்கண்டவாறு விளக்கம் கேட்டுள்ளோம்.பதில் வந்தவுடன் வெளியிடுகிறோம். கேப்டன் என்.ஏ.அமீர் அலி அவர்கள் கல்லூரிக்க்ழக அங்கத்திணராகும்,அவருடையெ பணியும் பாரட்டுக்குரியது..
நிர்வாகம்.
= = = = = = = = = =
Nidur info இணைய தளத்தினருக்கு
அன்பார்ந்த சகோதரரே, அஸ்ஸலாமு அலைக்கும்,தங்கள் இணைய தளத்தில்,‍/தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள் - பட்டியல்/
முஸ்லிம்களின் கல்விச் சேவை/பேரா.ஜெ.ஹாஜாகனி/
டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி/கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது. இப்படியாக ப‌திவு வெளியாகி உள்ளது

எங்கள் ஊர் கல்லூரியைப் பற்றி தங்கள் இணையதளத்தில் வெளியிட்டமைக்கு முதல் நண்றி..
ஆனால் இது தவறான,மிகைப்படுத்தப்பட்ட தகவலாகும்.இக் கல்லூரி 1970ல் தொடங்கப்பட்டது என்பது மட்டுமே உண்மை.

இக்கல்லூரி இளையான்குடி கல்லூரிக்கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பல ஊர் பெரியோர்கள், நன்மனம் கொன்டவர்கள்,ஆகியோரின் கடும் முயற்ச்சியாலும்,எங்கள் கல்லூரிக்கழக அறிக்கையில் கண்டபடியும்,

ஹாஜி.வா.மு. பீர்முஹமது அவர்கள் கல்லூரிக்கு நில தானமும்,முதன் முதல் கட்டிடத்தை தன் சொந்த செலவிலும், தன் உழைப்பாலும் கட்டி முடித்து,தானே கல்லூரியின் முதல் தாளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டும், அன்றைய கல்வி அமைச்சர் மான்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில், கண்னியமிகு காயிதே மில்லத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது..இது அழியாச்சரித்திரம்.

இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர் (பிரின்ஸிபல்) , பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து,



ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடங்கி செயல் பட செய்தார்கள்..


கல்லூரி தொடங்கிய உடன் கல்லூரியின் முதல் பிரின்ஸிபல் ஆக ஆலிஜனாப். கேப்டன். என்.ஏ.அமீர் அலி அவர்கள் பல வருடங்கள் பணியாற்றி,கல்லூரியின் தரத்தை மிக நன்றாக உயர்த்தினார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை..

தாங்கள் வெளியிட்ட செய்தியை கேப்டன் அமீர் அலியின் கவணத்திற்க்கு வந்திருந்தாலும்,மிக கண்டிப்பாக உங்களிடம் மறுப்பு அறிக்கை அனுப்பி இருப்பார்கள்.

ஆகவே தாங்கள் தயவுசெய்து உங்களது தவறான அறிக்கையை சரிசெய்து வெளியிடவும்.. தாங்களுடைய பதிலை விரைவில் எதிர் பார்க்கிறோம்
நன்றி.
இளையான்குடிவெளிச்சம் April 15, 2009 3:02 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
16.04.2009
COMMENT 2 . RECEIVED FROM “புதுக்குளத்தான்.”
Anonymous said...
டாக்ட‌ர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,
"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! " என்ற‌ த‌லைப்பில்
"1970 மறைந்த வள்ளல் ஹாஜி வி.எம். ஜனாப் வி.எம்.பீர். முஹம்மது நன்கொடையில் கல்லூரியின் முதல் கட்டிடம் உருவாகிறது. மறைந்த வள்ளல் எம்.எஸ் முஹம்மது உசேன் நன்கொடையில் அக்கட்டிடம் நிறைவு பெறுகிறது."
என்று உண்மைக்கு புறம்பாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது உங்க‌ளுக்கு தெரியுமா?

நில‌ம்,பத்திர பதிவு செல‌வு, கல்லூரி தொடங்கி செயல்பட முழுமையான‌ க‌ட்டிட‌ம் அனைத்துக்கும் உழைப்புடன் தன் சுய‌ பொருள் செல‌விட்ட‌வ‌ர் வாஞ்சூர் பீர் முஹ‌ம்ம‌து என்ப‌து ப‌ரிபூர‌ண‌ உண்மை என்பதை எப்படி எபடியெல்லாம் திரிக்கப்படுகிறது.!!!

எந்த செய்தியையும் திரித்து ப‌ல‌ முறை திரும்ப‌ திரும்ப கூறி உண்மையாக்குவ‌தில் வல்ல‌வ‌ர்க‌ள் முழுக்க முழுக்க அமெரிக்க‌ர்களா? கொஞ்சம் கொஞசம் இளையாங்குடியர்களா?.

எங்கே உங‌க‌ள் புல‌னாய்வை தட்டி விடுங்க‌ளேன். பதில் கூறுங்களேன்.

புதுக்குளத்தான்.April 16, 2009 5:27 PM
t.a.j.arabath sickander said...
T.R.S. endru ilayangudi ill alaikkappadum iron business-iy ilayangudi yil thoodangiyavarum,I.M.P.T.pallivasal ex.trusty markum.T.R.SICKANDER avarkal kallurikku thanamaga nilam koduthullargal.
April 19, 2009 6:26 PM

Anonymous said...
க‌ல்லூரி க‌ழகத்திடமிருந்து ஆரம்ப முதலாக‌ தன் உழைப்புக்கு ஊதியம் பெற்றுக்கொண்டும் (க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து பக்க‌ம் 3 ) கல்லூரி கழக பொருளாதாரத்திலேயே வெளிநாடு உள்நாட்டு பயணங்கள் , விருந்துபசரிப்புகள் அனுபவித்து கல்லூரிக்காக வசூல் செய்தவர்கள் மட்டுமே கல்லூரியின் ஸ்தாபகர்கள் என நிலைபெற செய்வது ஏன்?இளையாங்குடியர்கள் உணரும் காலம் எப்பொழுது? அக்பர் ஆலம்.
July 5, 2009 8:31 AM
++++++++++++++++++++++++++++++++++++++
அன்புச்சகோதரர் புதுகுளத்தான் அவர்களே!
விமர்சனத்திற்கு நன்றி..
பதிலை கல்லூரி கருவாகி , உருவாகி, வெளியாகிய காவியம்.PART 2 ல் காணவும்.




3 comments:

Anonymous April 16, 2009 at 7:57 PM  

டாக்ட‌ர் சாகிர் உசேன் கல்லூரி வெள்ளி விழா ம‌ல‌ரில்,

"க‌ல்லூரி வ‌ர‌லாற்றின் க‌வின்மிகு நாட்க‌ள்! "
என்ற‌ த‌லைப்பில்

"1970 மறைந்த வள்ளல் ஹாஜி வி.எம். ஜனாப் வி.எம்.பீர். முஹம்மது நன்கொடையில் கல்லூரியின் முதல் கட்டிடம் உருவாகிறது. மறைந்த வள்ளல் எம்.எஸ் முஹம்மது உசேன் நன்கொடையில் அக்கட்டிடம் நிறைவு பெறுகிறது."

என்று உண்மைக்கு புறம்பாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

இது உங்க‌ளுக்கு தெரியுமா?

நில‌ம்,பத்திர பதிவு செல‌வு, கல்லூரி தொடங்கி செயல்பட முழுமையான‌ க‌ட்டிட‌ம் அனைத்துக்கும் உழைப்புடன் தன் சுய‌ பொருள் செல‌விட்ட‌வ‌ர்
வாஞ்சூர் பீர் முஹ‌ம்ம‌து என்ப‌து ப‌ரிபூர‌ண‌ உண்மை என்பதை எப்படி எபடியெல்லாம் திரிக்கப்படுகிறது.!!!

எந்த செய்தியையும் திரித்து ப‌ல‌ முறை திரும்ப‌ திரும்ப கூறி உண்மையாக்குவ‌தில் வல்ல‌வ‌ர்க‌ள் முழுக்க முழுக்க அமெரிக்க‌ர்களா? கொஞ்சம் கொஞசம் இளையாங்குடியர்களா?.

எங்கே உங‌க‌ள் புல‌னாய்வை தட்டி விடுங்க‌ளேன். பதில் கூறுங்களேன்.

புதுக்குளத்தான்.

ilayangudi may know April 19, 2009 at 8:56 PM  

T.R.S. endru ilayangudi ill alaikkappadum iron business-iy ilayangudi yil thoodangiyavarum,I.M.P.T.pallivasal ex.trusty markum.T.R.SICKANDER avarkal kallurikku thanamaga nilam koduthullargal.

Anonymous July 5, 2009 at 11:01 AM  

க‌ல்லூரி க‌ழகத்திடமிருந்து ஆரம்ப முதலாக‌ தன் உழைப்புக்கு ஊதியம் பெற்றுக்கொண்டும் (க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து பக்க‌ம் 3 )

கல்லூரி கழக பொருளாதாரத்திலேயே வெளிநாடு உள்நாட்டு பயணங்கள் , விருந்துபசரிப்புகள் அனுபவித்து கல்லூரிக்காக வசூல் செய்தவர்கள் மட்டுமே கல்லூரியின் ஸ்தாபகர்கள் என நிலைபெற செய்வது ஏன்?

இளையாங்குடியர்கள் உணரும் காலம் எப்பொழுது?

அக்பர் ஆலம்.

நபிமொழி அறிவோம்!

"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை (ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன்.

தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள்.நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் :
ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட" - நபி (ஸல்) நூல்: புகாரி

ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP